திருக்கோவில் முகவுரை :-
ஸ்ரீ பூர்ணாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா திருக்கோவில் நடுக்காவுடையார் கிராமம், 10வது குறுக்கு தெரு, சாந்தி நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002-ல் எழுந்தருளி தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தாவை குடும்ப தெய்வமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் பல ஊர்களில் உள்ள 700க்கும் மேலான பல சமூகங்களை சார்ந்த குடும்பங்களுக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் தான் சாஸ்தா. இந்த சாஸ்தாவின் வரலாறு மிகவும் புராதனமானது. ஸ்கந்த புராணத்தில் ஸ்ரீ சாஸ்தாவால் இங்கேயே நிரந்தரமாக தங்குகிறேன் என்று சொல்லப்பட்ட பெருமை உடையது.
எங்களது திருக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழமையின் பாரம்பரியத்தைப் பெற்றது.
திருக்கோவிலின் பழைய நிலைமை:
புராண காலத்தில், முனிவர்கள் ஏகாந்தமாக தியானம், தவம் செய்யும் காடாக இருந்த செண்பஹாரண்யம், இடைக்காலத்தில் என்னென்ன மாறுதல் அடைந்தது என்பது மற்றும், ஸ்ரீ நடுக்காவுடையார் கோவிலுக்கு அரசர்களின் ஆதரவு இருந்ததற்கான செய்திகள் / சான்றுகள் அனைத்தும் எங்கள் குடும்ப மூதாதையர்கள் / முன்னோர்கள் மூலம் அறிய வந்தது.
ஸ்ரீ பூர்ணாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா திருக்கோவில் நடுக்காவுடையார் கிராமம், 10வது குறுக்கு தெரு, சாந்தி நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002-ல் எழுந்தருளி தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தாவை குடும்ப தெய்வமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் பல ஊர்களில் உள்ள 700க்கும் மேலான பல சமூகங்களை சார்ந்த குடும்பங்களுக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் தான் சாஸ்தா. இந்த சாஸ்தாவின் வரலாறு மிகவும் புராதனமானது. ஸ்கந்த புராணத்தில் ஸ்ரீ சாஸ்தாவால் இங்கேயே நிரந்தரமாக தங்குகிறேன் என்று சொல்லப்பட்ட பெருமை உடையது.
எங்களது திருக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழமையின் பாரம்பரியத்தைப் பெற்றது.
திருக்கோவிலின் பழைய நிலைமை:
புராண காலத்தில், முனிவர்கள் ஏகாந்தமாக தியானம், தவம் செய்யும் காடாக இருந்த செண்பஹாரண்யம், இடைக்காலத்தில் என்னென்ன மாறுதல் அடைந்தது என்பது மற்றும், ஸ்ரீ நடுக்காவுடையார் கோவிலுக்கு அரசர்களின் ஆதரவு இருந்ததற்கான செய்திகள் / சான்றுகள் அனைத்தும் எங்கள் குடும்ப மூதாதையர்கள் / முன்னோர்கள் மூலம் அறிய வந்தது.